வினைமரபுச் சொற்கள் (பயிற்சி தாள்கள்)
விடுப்பட்ட வாக்கியத்தில் சரியான வினைமரபுச்சொற்களைப் பயன்படுத்தி பூர்த்தி செய்க.1)அண்ணன் தன் இலக்கை நோக்கி அம்பு _.2)பாட்டி மாலை வேளையில் கூடைகளை _.3)மாமா பனை ஒலையில் குடிசைக்குக் கூரை _.4)தங்கை தோட்டத்தில் பூக்களைக் _.5)குயவன் களிமண்ணில் பானை _. கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் சரியான வினைமரபுச் சொல்லை மட்டும் அடையாளம் கண்டு வட்டமிடுக.1) ராணி அண்டை அயலார் வீட்டிலிருந்து பூக்களைக் (கொய்தாள், எய்தாள்)2)குயவன் (கொய்த, வனைந்த) பானையை ரவி வாங்கினான்.3) குமுதன் தன் இலக்கை நோக்கி அம்பினை (எய்தான், வேய்தான்).